இந்திய பயணிகளின் விருப்பமான நாடு பிரான்ஸ்

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் விருப்பமான நாடாக பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ள 90 நாட்களுக்கான ஷெங்கன் விசா வழங்கப்படுகிறது. கடந்த 2022-ல் ஷெங்கன் விசா கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் துருக்கி முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 7 லட்சம் பேர் ஷெங்கன் … Read more

அசத்திய கேரளா.. அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்காக 'நாப்கின் மிஷின்'.. பினராயி விஜயன் மாஸ் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்காக இலவச நாப்கின் வழங்கும் மிஷின்கள் உடனடியாக நிறுவப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மாஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது மாதவிடாய் வலி. இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு வலி ஒரு பக்கமும், எரிச்சல் மறு பக்கமும் சேர்ந்து பாடாய் படுத்திவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, கறை பட்டு விடுமோ என்கிற பயமும் பெண்களுக்கு இந்த … Read more

ஆந்திராவில் பயங்கரம்: சாலை விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பலி. லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

Andhra Pradesh Accident: அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

யூடியூப்பர்கள் எச்சரித்தும் கேட்கலன்னா இது தான்… நாகலாபுரம் நீர்வீழ்ச்சியில் சம்பவம்… மூழ்கி பலியான 3 மாணவர்கள்..!

சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திர வனப்பகுதியில் அமைந்துள்ள நாகலாபுரம் அருவியில் குளிக்கச்சென்ற சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த விபரீதம் அரங்கேறி உள்ளது சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் பூபதேஸ்வர கோணா வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் தான் விபரீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன டிரெக்கிங் பிரியர்களுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது இந்த அருவி. இதற்கு செல்வோர், கார் … Read more

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம்..!!

அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 … Read more

“பீதியை ஏற்படுத்தாதீர்கள்…” – அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: “அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள். எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. ஒரு நடவடிக்கைக்கு முன்னர் அங்கே ஏற்கெனவே குற்றம் நடந்ததை உறுதி செய்துகொண்டு களமிறங்குங்கள்” என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தொடர்ந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் இவ்வாறாக தெரிவித்துள்ளது. ரூ.2000 கோடி ஊழல் … Read more

குடியரசு தலைவர் மாளிகையை சுற்றி பார்க்க சூப்பர் சான்ஸ்… வெளியான புதிய அறிவிப்பு!

நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசு தலைவர் பதவியை அலங்கரிப்பது தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் திரவுபதி முர்மு இருக்கிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட மாளிகையை ராஷ்டிரபதி பவன் (Rashtrapati Bhavan) என்று அழைக்கின்றனர். இது மிகச்சிறந்த கட்டிடக் கலைக்கு உதாரணமாக அற்புதமான வடிவமைப்புடன் காணப்படுகிறது. ராஷ்டிரபதி பவன் ஸ்பெஷல் இது ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு 1931ல் திறந்து வைக்கப்பட்டது. இதை வடிவமைத்த பொறியாளர்கள் சர் எட்வின் லுட்யென்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகியோர் ஆவர். … Read more

உ.பி. முதல்வர் யோகியின் தீவிர நடவடிக்கையின் பலனாக 3 வருடங்களில் 3,000 பிரபல ரவுடிகளுக்கு தண்டனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான 3,000 ரவுடிகள் கடந்த 3 வருடங்களில் தண்டனைக்குள்ளாக்கப் பட்டது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனையாகக் கருதப்படுகிறது. குற்றச்செயல்களுக்கு பெயர் போன உ.பி.யின் பெயரை மாற்றும் முயற்சியில் முதல்வர் யோகி துவக்கம் முதல் தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை இல்லாத வகையில் இம்மாநிலத்தில் ரவுடிகள் மீதான குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்த தகவல், உ.பி. மாநில வழக்குகளின் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த … Read more

இது தெரியுமா ? வாட்ஸ் அப்பில் அறிமுகமான வேற லெவல் அப்டேட்..!

வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம். தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. “இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை … Read more

கொளுத்தும் வெயிலில் 7 கி.மீ தூரம் நடந்தே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் ஒசர் வீரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் நிறைமாத கர்ப்பிணி இருந்தார். இந்த நிலையில், இவர் கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தார். அங்கு இருந்து ஆட்டோ மூலம் தவா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் ஆட்டோ மூலம் சிறிது தூரம் சென்று, அங்கிருந்து … Read more