டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு: நாடு முழுவதும் ஜன.1ம் தேதி முதல் அமல்..!
வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு ரூ. 214 … Read more