பெரிய அடி! கடைசி நேரத்தில் பாஜகவில் ஐக்கியமான இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர்- கொந்தளிக்கும் தொண்டர்கள்

இந்தூர்: காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பாம் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் ஐக்கியமாகினார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. வரும் வாரங்களில் இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.