பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் “சூலா அடுப்புகள்”..!!
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு எரித்தால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பல் ஆகிவிடும்.இதை கீழ்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அடுப்புகளை தயாரிக்கும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். சூலா அடுப்புகளை தயாரிக்கும் பணி சுடுமண் சிற்பக் … Read more