இந்தியாவில் புதிதாக 9,355 பேருக்கு கரோனா தொற்று
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 9,692 என இருந்த நிலையில், ஒரு நாளில் 2.8 சதவீதம் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 57,410 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more