ஆபரேஷன் காவிரி… முதல் கட்டமாக சூடான் துறைமுகம் வந்தடைந்த 500 இந்தியர்கள்!

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சூடான் நாட்டு ராணுவமும், துணை ராணுவமும் அனுமதியளித்துள்ள நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் காவிரி’ செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பட்டுச்சேலை மட்டுமில்ல முடி நீளமா இருந்தாலும் பிடிச்சி இழுத்துக்குவோம்..! குடுமிப்பிடி சண்டை குமுதாக்கள்..!

தள்ளுபடி விலையில் பட்டுச்சேலை வாங்க சென்ற இடத்தில் ஒரே சேலைக்கு இரு பெண்கள் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.. தங்க நகைகள் மற்றும் பட்டுச்சேலைகள் மீது பெண்களுக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு எதுவும் அடுத்தவர் கையில் எடுத்து வைத்திருக்கும் அழகான புடவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..! அப்படி ஒரு புடவைக்குத்தான் இந்த இரு பெண்களும் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர் கர்நாடக பட்டு தொழிற்சாலை நிறுவனம் சார்பில் தலைநகர் பெங்களூருவின் மல்லேஸ்வரம் … Read more

புடவைக்காக முடியை பிடித்து சண்டை போட்டுக்கொண்ட பெண்கள்!!

புடவைக்காக பெண்கள் முடியை பிடித்து சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு நகரில் மல்லேஷ்வரம் என்ற பகுதியில் ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அந்த கடையில் ஆண்டுதோறும் குறைந்த விலையில் புடவைகள் விற்கப்படுவது வழக்கம். எனவே புடவை எடுக்க பெண்கள் கடையில் குவிந்து விட்டனர். அப்போது, இரு பெண்களுக்கு இடையே புடவை எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. ஒருவர் தலைமுடியை பிடித்து அடித்து மற்றொரு பெண் தாக்குதலில் ஈடுபட்டார். அடிவாங்கிய பெண் … Read more

கொடூரம்! காதலி மீது சூடான எண்ணெய் ஊற்றிய காதலன்!!

நெருக்கமாக இருக்க வற்புறுத்தி காதலி மீது காதலன் சூடனா எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அவரும், அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில், கடந்த 9ஆம் தேதி இருவரும் வேளாங்கண்ணி வந்துள்ளனர். மறுநாள் புறப்பட்டு ஆந்திராவில் … Read more

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக போராட்டம் – காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த … Read more

கர்நாடகா சட்டசபை தேர்தல்: ‘பேர பார்த்தாலே அடிக்கிராங்கப்பா’ – பாஜகவை ஓடவிட்ட மக்கள்.!

கர்நாடகாவில் வருகிற மே 10ம் தேதி சட்டபேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருப்பதால், கர்நாடாகவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் தேசிய தலைவர்கள் தீவிர … Read more

ராகுல் காந்தி அவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பாட்னா: மோடி பெயர் குறித்து சர்ச்சையில் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மே 15-ம் தேதி வரை நிறுத்தி வைத்து பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக பிஹார் முன்னாள் துணை முதல்வரும் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

2024 மக்களவை தேர்தல்: ‘ நாம சேரணும்’.. வொர்க் அவுட் ஆகும் ஸ்டாலின் பிளான்.. பெருசா ஏதோ நடக்க போகுது.!

எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2024 தேர்தல் அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 மக்களவை தேர்தல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டு முறை ஆட்சியை பிடித்த பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க முயன்று வருகிறது. ஆனால் எப்பாடு பட்டாவது பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றன. ஏனெனில் எதிர்கட்சிகளை குறிவைத்து … Read more

பின்வாங்கினார் எடப்பாடி பழனிசாமி!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அவரது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், ஓபிஎஸ் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். பரிசீலனையின்போது ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. … Read more

கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

ரேவா: கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து ராஜ் தினத்ததை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, ”2014க்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் கிராமப்புற வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், 2014க்குப் பிறகு கிராமப்புறங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. முந்தைய அரசுகள் கிராமப்புறங்களுக்குச் செலவிடுவதை தவிர்த்தன. இதன் காரணமாக கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக … Read more