போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் 6 மணி நேரம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிவார். அனைத்து கமாண்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை போபாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முப்படைகளின் தலைவர் அனில் சவுகானும் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே பாதுகாப்புத் … Read more