திருப்பதி டூ திருமலை: காலில் கட்டி கஞ்சா கடத்திய TTD ஊழியர்… ஆடிப் போன போலீஸ்!
ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, பயிரிடுதல், கடத்தல், உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு கஞ்சா கடத்தலில் மோசடிக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த சம்பவம் ஏழுமலையான் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவஸ்தான ஊழியர்ஏனெனில் திருமலைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி சப்தகிரியில் சந்தேகப்படும் வகையில் … Read more