‘ராகுல் காந்திக்கு இது அதிகம்..’ – வாஜ்பாயை மேற்கோள் காட்டிய பிரசாந்த் கிஷோர்.!
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது அதிகம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், கடந்த காலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தலில் பணியாற்றியுள்ளார். பாஜக முதல் முறை ஆட்சி அமைத்த பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற 2014 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு சார்பாக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவரை குஜராத் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு … Read more