அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் – 7-வது நாளாக அமளியால் நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு
புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுன்றத்தின் 2 அவைகளிலும் 7-வது நாளாக நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை வரை (மார்ச் 23) வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொழிலதிபர் அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த … Read more