ஏழைக் குடும்பங்களுக்கு அரசு புதிய திட்டம், இனி நிதி உதவி கிடைக்கும்

ஹரியானா அரசின் புதிய திட்டம்: ஹரியானாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 1.80 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கான நிதி உதவித் திட்டத்தை முதல்வர் மனோகர் லால் கட்டார் (எம்.எல். கட்டார்) வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்  ஏழைக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மோடி அரசால் ஏழைகளுக்காக தொடங்கப்பட்டது. … Read more

தேனீக்கள் கொட்டியதில் சாயாஜி ஷிண்டே காயம்

புனே: பிரபல  நடிகர் சாயாஜி ஷிண்டே. தமிழில், ‘பாரதி’ படத்தில் பாரதியாராக நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து ‘அழகி’, ‘பாபா’, ‘தூள்’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சாயாஜி ஷிண்டே, மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பசுமை ஆர்வலராகவும் இருக்கிறார். அங்கு புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. … Read more

ரூ.70 ஆயிரம் கோடி செலவில் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்!

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கடற்படைக்கு 60 MADE IN INDIA UTILITY ஹெலிகாப்டர்கள், சூப்பர்சானிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 9 ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான திட்டங்களுக்கும், ராணுவத்துக்கு 307 ஏ.டி.ஏ.ஜி.எஸ். ஹோவிட்சர்கள் வாங்கவும ஒப்புதல் தரப்பட்டுள்ளது. Source : … Read more

அடுத்த 3 மாதங்களுக்கு பொது மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமான முறையில் ‘மை-ஆதார்’ இணையதள பக்கத்தின் மூலம் வரும் ஜூன் 14-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதார் இணையதள பக்கத்தின் வாயிலாக தகவல்களைப் புதுப்பிக்க ரூ.25 கட்டணமாக செலுத்தவேண்டியிருந்தது. இருப்பினும், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் … Read more

மணிஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு – முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் பாதுகாப்பில் விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில் மணிஷ் சிசோடியா மற்றும் 5 அதிகாரிகள் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. … Read more

நடிகர் ராகுல் மாதவ் திருமணம்

பெங்களூரு: தமிழில் ‘அதே நேரம் அதே இடம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமனாவர் ராகுல் மாதவ். ‘தனி ஒருவன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள அவர், மலையாளத்தில் ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் பெங்களூரில் எளிமையாக நேற்று முன்தினம் நடந்தது. இதில், இயக்குநர் ஷாஜி கைலாஷ், நடிகர் நரேன் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் … Read more

சீனாவை போல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – மத்திய அரசு பதில்!

இணைய விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஏதுமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகள், மாணவர்கள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு வந்து சேர்ந்தது. ஆனால், செல்போன் பயன்பாடு நன்மைகள் அதிகம் இருப்பது போல், ஆன்லைன் கேம் போன்ற தீமைகளும் அவர்கள் இடையே வந்து சேர்ந்தது. ஆன்லைன் கேம் மாணவர்களின் நேரங்களை அளவு கடந்து எடுத்துக் கொள்கிறது. பல மாணவர்களும் இதுபோன்ற … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல்: தெலங்கானா முதல்வர் மகள் கவிதா 20-ல் ஆஜராக சம்மன்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வரும் 20-ம் தேதி ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு புது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து … Read more

தமன்னாவை கொன்று பேரலில் அடைத்து ரெயிலில் ஏற்றியது ஏன் ? காதல் பஞ்சாயத்தில் ஒரு கொலை..

ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பேரலில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் இருந்து ரெயிலில் வந்து பெண்ணை கொலை செய்து பேரலில் அடைத்த சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. பெங்களூரு நகரில் பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி இரவு மர்மமாக இருந்த பிளாஸ்டிக் பேரலில் கொலை செய்யப்பட்ட பெண் சடலம் ஒன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது. மூன்று நபர்கள் பிளாஸ்டிக் பேரலை ரயில் நிலைய வாயிலில் … Read more

சிறுநீரக தொற்றால் சிவாங்கி ‘அட்மிட்’

மும்பை: சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் இருந்து கொண்டே வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன். மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் குணமடைந்து வருகிறேன். எனது நண்பர்களும், ரசிகர்களும் அவர்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் … Read more