பிரதமருக்கு மிரட்டல் விடுத்தவர் விடுவிப்பு
புதுடெல்லி: 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மொகமது முக்தர் அலி என்பவர், ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசினார். மேலும் பிரதமர் மோடியைக் கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆனந்த் பர்பாத் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முக்தர் அலியைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் முக்தர் அலியை, நீதிபதி ஷுபம் தேவதியா வழக்கிலிருந்து … Read more