ஆந்திராவில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.13 லட்சம் கோடியில் முதலீடு செய்ய ஒப்பந்தம்: 352 நிறுவனங்கள் பங்கேற்பு
திருமலை: ஆந்திராவில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13,05,663 கோடியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 352 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆந்திர மாநில அரசு 3 ஆண்டுகளுக்கு பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தொழிலதிபர்களும், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் … Read more