அதிர்ச்சி! தாயின் உதவியுடன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!
தாயின் உதவியுடன் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது தாய் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்வதாக பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு கூட்டிச்சென்றுள்ளார். பின்னர் இருவரின் தங்கியிருந்த அறைக்கு தாய்க்கு தெரிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். மூவரும் அதே அறையில் இருந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் வாயில் துணி வைத்து … Read more