இந்துத்துவ அமைப்புகளை தடை செய்ய வேண்டும்; இஸ்லாமிய தலைவர் கோரிக்கை.!
கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஹரியானா மாநிலம் பிவானியில் ஜுனைத் மற்றும் நசீர் உள்ளிட்ட இரு முஸ்லீம்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன . பலியான இருவரும் பசு காவலர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களது குடும்பத்தினர், இந்துத்துவ பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பேரின் பெயரை, போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங்க் தள் … Read more