உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் உதவ தயார்-பிரதமர் மோடி
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-க்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய அடிப்படையிலான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 2 நாடுகளுக்கும் இடையே காற்றாலை, சூரிய ஒளி … Read more