DTEA Centenary: தில்லித்‌ தமிழக்‌ கல்விக்‌ கழகத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

புது தில்லி: தில்லித்‌ தமிழக்‌ கல்விக்‌ கழக நூற்றாண்டு விழாக்‌ கொண்டாட்டத்தின்‌ தொடக்கவிழா புதன் கிழமை (பிப்ரவரி 22) தில்லியிலுள்ள இந்திராகாந்தி உள்‌ விளையாட்டரங்கில்‌ மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தில்லித்‌ தமிழ்க்‌ கல்விக்‌ கழகம்‌, முன்னாள்‌ மாணவர்கள்‌ டிரஸ்ட்‌, முன்னாள்‌ மாணவர்கள்‌ பேனியன்‌ அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளாலும்‌ சேர்ந்து நடத்தப்பட்டது. ஒரு மாணவன்‌ ஓர்‌ ஆசிரியருடன்‌ 1923 ஆம் ஆண்டு மதராஸி எஜூகேசன்‌ அசோசியேசன்‌ என்ற பெயரில்‌ ஆரம்பிக்கப்பட்ட இக்‌கல்வி நிறுவனம்‌, இன்று தில்லித்‌ … Read more

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 19%-ல் 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். டெல்டா மாவட்டங்களில் பருவரும் தவறி பெய்த மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் குழு டெல்டா மாவட்டங்கள் ஆய்வு செய்ததற்கு பின்பாக 19%-ல் … Read more

நிலைகுழு உறுப்பினர் தேர்தல்: மாற்றிமாற்றி தாக்கிகொண்ட ஆம்ஆத்மி-பாஜகவினர்! அவை ஒத்திவைப்பு!

டெல்லி நிலை குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் இரவு முழுவதும் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லியில் புதிய மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு பிறகு சில மணி நேரங்களிலேயே, நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. அப்போது அவைக்குள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி … Read more

காப்பி அடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை – உ.பி.யில் 6.5 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை

லக்னோ: உ.பி.யில் மாநில பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் காப்பி, பிட் அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக, மாணவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வுக்கூடத்தில் அனுமதித்தல், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக தேர்வின் இரண்டாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான இந்தி தேர்வுக்கு சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் … Read more

நெல் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: நெல் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20%-ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இது புதுசா இருக்கே..!! அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற மர்ம நபர்கள்..!!

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சின்சொலி நகரில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அரசு பேருந்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் கொண்ட அரசு டவுன் பஸ்ஸை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். பஸ் திருடபடும் காட்சி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிள்ளது. உடனடியாக இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து … Read more

ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸிலிருந்து விலகல்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததற்குக் காரணம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே. அனைவரையும் உள்லடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வந்தேன். அத்தகைய கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டே வந்தேன். … Read more

ஓபிஎஸ் மனு தள்ளுபடி; கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

டெல்லி: கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று … Read more

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

மன்யம்: ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம், கூனேரு – சொள்ளபதம் நெடுஞ்சாலையில், நேற்று மதியம் பார்வதி புரத்திலிருந்து ராய்காட் பகுதிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோமராடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் … Read more

கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்த தாய், மகன் மீட்பு

ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர். சுஜன் மாஜி – முன்முன் மாஜி தம்பதியினர் தங்கள் மகனுடன் வசித்து வந்தனர்.   கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுவந்த தன் கணவனை முன்முன் மாஜி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அதே பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து மகனுடன் தனியாகத் தங்கத் தொடங்கிய முன்முன் மாஜி, வீடியோ கால் மூலமாக மட்டுமே கணவருடன் … Read more