சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், கேட்க தயாராக உள்ளேன்.! வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி
புதுடெல்லி: சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், அவர் சொல்வதைக் கேட்க தயாராக உள்ளேன் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சீனாவுக்கான தூதராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். இந்திய – சீன எல்லைப் பிரச்னைகளை பல ஆண்டுகளாக கையாண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அதற்காக நான் மிகவும் அறிவாளி என்று கூறவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் … Read more