சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், கேட்க தயாராக உள்ளேன்.! வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

புதுடெல்லி: சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், அவர் சொல்வதைக் கேட்க தயாராக உள்ளேன் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சீனாவுக்கான தூதராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். இந்திய – சீன எல்லைப் பிரச்னைகளை பல ஆண்டுகளாக கையாண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அதற்காக நான் மிகவும் அறிவாளி என்று கூறவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் … Read more

அதானி குழும பங்குகளுக்கு அடிமேல் அடி! பல கோடிகள் இழப்பு.. பின்னுக்கு தள்ளப்பட்டார் அதானி!

பங்குகள் விலை வீழ்ச்சியால் அதானி குழும நிறுவனங்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் பங்குச்சந்தையில் சரிவு இந்தியப் பங்குச் சந்தைகள், இன்று கணிமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நிறைவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 744 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 272 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 17 ஆயிரத்து 554 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது. பங்குச் சந்தையில் ஹெவிவெயிட் … Read more

இந்தியாவை விட தங்கம் மிகவும் மலிவாக கிடைக்கும் உலகின் ‘சில’ நாடுகள்!

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில்  தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும், குடும்ப விழாக்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அதோடு, சேமிக்கும் நோக்கிலும் தங்கம் வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர்.தனி நபர் மட்டுமல்லாது,  ஒவ்வொரு நாடும் முடிந்தவரை தங்கத்தை அதிக அளவில் வைத்திருக்க விரும்புகிறது. கடினமான காலங்களில் தங்க ஆபரணங்களை வைத்திருந்தால் அது பெரிதும் கை கொடுக்கும் என்பதையும்  மறுக்க இயலாது. இந்தியாவில், 2023 … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் – ரூ.3,600 கோடி ஒதுக்கீடு!!

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது டேப் வழங்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரச ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்ய நாத் முதலமைச்சராக உள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். அதிலும் உத்தரப்பிரதேச மாநிலம் நாட்டின் மிகப்பெரிய மாநிலம் என்று காரணம் … Read more

“சீன விவகாரத்தில் வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் தோல்வி அடைந்துவிட்டார்” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தனது பணியில் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி காரணங்களை அடுக்கியுள்ளது. சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், ”சீன பொருளாதாரம் மிகப் பெரியது. நமது பொருளாதாரம் மிகச் சிறியது. அப்படி இருக்கும்போது சீனாவுடன் போர் … Read more

மார்ச் முதல் திருப்பதியில் விதிமுறைகள் மாறுகின்றன! முகத்தை காட்டி பெருமாளை தரிசிக்கவும்

திருப்பதி திருமலையில் இருக்கும் ஏழுமலையானை தரிசக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தினசை வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக ஆன்லைன் வழியாகவே சிறப்பு தரிசன டிக்கெட் முதல் தங்கும் விடுதிகள் வரை புக்கிங் செய்து கொள்ள முடியும் என்ற வசதியை திருப்பதி தேவஸ்தானம் செய்திருக்கிறது. இதில், தற்போது மேலும் ஒரு முன்னேற்றமாக, வைகுந்தம் 2 மற்றும் ஏஎம்எஸ் அமைப்புகளில் சோதனை அடிப்படையில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தான தொழில்நுட்ப மேம்பாடு இந்த வசதி மார்ச் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. … Read more

டெல்லி மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..!

டெல்லி மாநகராட்சியின் முதல் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மாநகராட்சியாக டெல்லி அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, மேயர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 முறை வெளியிடப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற … Read more

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியபோது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவ சேனா விவகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் … Read more