மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் – ரூ.3,600 கோடி ஒதுக்கீடு!!
மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது டேப் வழங்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்ஜெட்டில் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரச ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்ய நாத் முதலமைச்சராக உள்ளார். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். அதிலும் உத்தரப்பிரதேச மாநிலம் நாட்டின் மிகப்பெரிய மாநிலம் என்று காரணம் … Read more