மார்ச் முதல் திருப்பதியில் விதிமுறைகள் மாறுகின்றன! முகத்தை காட்டி பெருமாளை தரிசிக்கவும்
திருப்பதி திருமலையில் இருக்கும் ஏழுமலையானை தரிசக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தினசை வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக ஆன்லைன் வழியாகவே சிறப்பு தரிசன டிக்கெட் முதல் தங்கும் விடுதிகள் வரை புக்கிங் செய்து கொள்ள முடியும் என்ற வசதியை திருப்பதி தேவஸ்தானம் செய்திருக்கிறது. இதில், தற்போது மேலும் ஒரு முன்னேற்றமாக, வைகுந்தம் 2 மற்றும் ஏஎம்எஸ் அமைப்புகளில் சோதனை அடிப்படையில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தான தொழில்நுட்ப மேம்பாடு இந்த வசதி மார்ச் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. … Read more