ஜேஎன்யு மாணவர்களுக்கு திமுக எம்பிக்கள் ஆறுதல் – மாணவர் பேரவை அலுவலகத்தில் மீண்டும் பெரியார் படம்
புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தாக்கப்பட்ட மாணவர்களை திமுக எம்.பி.க்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். ஜேஎன்யு மாணவர் பேரவை அலுவலகத்தில் மீண்டும் பெரியார் படம் மாட்டப்பட்டது. டெல்லி ஜேஎன்யுவில் இரண்டு தினங்களுக்கு முன் தமிழர்கள் உள்ளிட்ட 15 மாணவர்கள் மீதுதாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் மாணவர் அமைப்பான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) நடத்தியதாக புகார் எழுந்தது.‘100 ப்ளவர்ஸ்’ எனும்மாணவர் அமைப்பின் சார்பில்திரையிடப்பட்ட படக்காட்டியின் போது இவர்கள் தாக்குதலை … Read more