கடலே இல்லாத ஹைதராபாத்தில்… வருகிறது பெரிய கடற்கரை – அது எப்படி?

Hyderabad: கடலே இல்லாத ஹைதராபாத் நகரில் தற்போது அரசு கடற்கரையை கொண்டுவரப் போகிறது. இது எப்படி சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்… அதை இங்கு விரிவாக காணலாம்.

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாலும், வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை வழிமுறைகள் இல்லாத நிலையிலும், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆவணங்கள், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் உட்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சேவைகளை … Read more

கடவுளை பழிவாங்க நினைத்த HIV நோயாளி! அதற்காக என்ன செய்தார் பாருங்க..

HIV Positive Man Stole From Temple : HIV பாசிட்டிவ் பெற்ற நபர் ஒருவர், கடவுளை பழிவாங்க நினைத்து செய்து விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

''சமீபத்திய வெள்ளம் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது'' – 'மனதின் குரலில்' பிரதமர் பேச்சு

புதுடெல்லி: “கடந்த சில வாரங்களாக நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் அழிவு ஏற்பட்டதை நாம் பார்த்தோம். இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன” என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்​களிடையே உரை​யாற்றி வரு​கிறார். இதன் 125-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்​பானது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, … Read more

பெண்களுக்கு ரூ.10 ஆயிரம்… எந்த தகுதியும் தேவையில்லை – மாநில அரசின் அதிரடி திட்டம்

Mahila Rojgar Yojana: பெண்களின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வரவு வைக்கும் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது.

பாஜக உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் அவர்களிடம் ஆதரவு கேட்க தயார்: சுதர்சன் ரெட்டி

ராஞ்சி: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அனுமதித்தால் அவர்களைச் சந்தித்து ஆதரவு கோர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஒழுக்கமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளில் ஒன்றாக இந்தத் தேர்தல் இருக்க வேண்டும் என்று நான் … Read more

சர்வே எடுக்க வந்த கூகுள் மேப் குழுவினர்..அடித்து துவைத்த மக்கள்! காரணம் என்ன?

Google Map Team Thrashed By UP Villagers : கூகுள் மேப் சர்வே எடுக்க வந்த காரை, கிராம மக்கள் அடித்து துவைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக மேகவெடிப்பால் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கிறது. இந்தப் பேரிடர்களுக்கு ஜம்முவில் இதுவரை 130 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயம் அடைந்துள்ளனர். 32 பக்தர்களை காணவில்லை. ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் உயிரிழந்தனர். இக்கோயிலுக்கான யாத்திரை நேற்று 5-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 24 மணி … Read more

Beef சாப்பிட தடை! ஆபிஸ் முன் Beef திருவிழா நடத்தி போராட்டம்..பின்னணி என்ன?

Beef Ban Protest Kerala Bank Employees : கேரளாவில் இருக்கும் கெனரா வங்கியில், மாட்டிறைச்சி சாப்பிட மேலாளர் தடை விதித்திருக்கிறார். இதை எதிர்த்து, ஊழியர்கள் நூதன முறையில் நடத்திய போராட்டம் வைரலாகி வருகிறது.

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் துணை முதல்வருடன் அமித் ஷா சந்திப்பு

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு மும்பை சென்றார். தெற்கு மும்பையில் உள்ள சகயாத்ரி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அவரை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவாண் உள்ளிட்டோர் நேற்று காலையில் சந்தித்தனர். இதையடுத்து அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது மும்பை லாக்பாக் பகுதியில் ‘லால்பாக்சா ராஜா’ பந்தலில் … Read more