15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்துகொள்ளலாமா? உச்சநீதிமன்றம் விசாரணை.!
முஸ்லீம் பெண் பருவமடைந்த பிறகு விருப்பப்பட்ட நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. 15 வயது பூர்த்தியடைந்த பருவமடைந்த முஸ்லீம் பெண் தனிப்பட்ட சட்டப்படி, சட்டப்பூர்வ மற்றும் செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை வேறு எந்த வழக்கிலும் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை … Read more