பெண்ணை ம.பி போலீஸார் இழுத்துச் சென்றனரா? வைரல் வீடியோவின் உண்மை நிலை என்ன?

மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவரை, போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் உள்ள பாரி கா புரா கிராமத்தில் வசித்துவரும் சாஹேப் சிங் மீது, பணத் தகராறு தொடர்பாக அவருடைய சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சாஹேப் சிங் வீட்டுக்கு காவல் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த சாஹேப் சிங்கை காவல்துறையினர் வெளியே அழைத்துள்ளனர். ஆனால், … Read more

பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்ஆர்பிஆர் லே-அவுட் வரை தூண் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 அடி உயர தூண்: இந்நிலையில் நேற்று காலையில் நாகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த 40 அடி உயர தூண் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சாலையில் மோட்டார் பைக்கில் பயணித்த லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), அவரது மகன் … Read more

200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம்; கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதி.!

கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்காரணமாக பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமையும். கட்சி அளிக்கத் திட்டமிட்டுள்ள ஐந்து பெரிய வாக்குறுதிகளில் இதுவே முதன்மையானது. அக்கட்சியின் இரண்டாவது பெரிய தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை … Read more

உலக பொருளாதாரத்தில் பிரகாசமான இடமாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி

உலக பொருளாதாரத்தில், இந்தியாவை பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் பார்ப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும், ஏழாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய பிரதமர், பிற நாடுகளை காட்டிலும், சர்வதேச சிக்கல்களை கையாளக்கூடிய வகையில் சிறந்த இடத்தில் இந்தியா உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என Morgan Stanley நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். Source link

ஜம்மு – காஷ்மீரில் மலைச்சரிவில் தவறி விழுந்து 3 ராணுவ வீரர்கள் மரணம்

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் மலைச்சரிவில் தவறி விழுந்து 3 வீரர்கள் மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சால் செக்டரில் உள்ள மலைப் பகுதியில் சினார் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில்  மூன்று ராணுவ வீரர்கள் திடீரென மலைப்பகுதியின் சரிவில் தவறி விழுந்தனர். எதிர்பாராத விதமாக அவர்கள் மூன்று பேரும் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் … Read more

பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் திங்கள்கிழமை முதல் மொத்தமாக தற்செயல் விடுப்பெடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவந்த பஞ்சாப் சிவில் பணி அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக, வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் புதன்கிழமை மதியத்திற்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்திருந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியின் போக்குவரத்து அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தவர் நரிந்தர் சிங் தலிவால். இவர், விதிமீறல் செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு மாநில … Read more

சாதி மற்றும் மொழியை பயன்படுத்தி பிரிவினை; ராகுல் காந்தி சாடல்.!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார். இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி … Read more

உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு 4வது இடம்

நியூயார்க்: உலக பணக்கார நடிகர்களின் பட்டியில் இந்திய நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். உலகின் பணக்கார நடிகர்களின் பெயர் பட்டியலை ‘வேர்டு ஸ்டேடடிக்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர்கள் ஜெர்ரி சீன்ஃபீல்ட் ஒரு பில்லியன் டாலருடன் முதலிடத்திலும். டைலர் பெர்ரி ஒரு பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், டுவைன் ஜான்சன் 800 மில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 770 மில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். மீதமுள்ள … Read more

மருத்துவமனைக்கு வந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்

ஹபானியா: பல் மருத்துவரான திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, பத்து வயது சிறுவனுக்கு வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார். திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா பொறுப்பேற்பதற்கு முன், ஹபானியா நகரில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவர் முதல்வராக பதவியேற்றதை அடுத்து அவர் தனது மருத்துவப் பணியில் இருந்து விலகினார். இந்நிலையில், சுகந்தா கோஷ் என்பவரின் 10 வயது மகன் அக்‌ஷித் கோஷுக்கு … Read more

ஆந்திரா முதல்வர் பிரிவினைவாதி.?- பிரபல பாடகரின் கருத்தால் சர்ச்சை.!

திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படும் இந்த விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், மோஷன் பிக்சர் பிரிவில் சிறந்த பாடலாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதாக கோல்டன் குளோப் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் … Read more