நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான்! இதுவரை எத்தனை பேர்?
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் பற்றி இப்போது பார்க்கலாம். 1. சண்முகம் செட்டியார்: நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான். கடந்த 1947-ல் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முதல் பட்ஜெட்டை தமிழரான சண்முகம் செட்டியார் சமர்ப்பித்தார். 2. கிருஷ்ணமாச்சாரி: இதன்பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் … Read more