புதிய கொரோனா: 4ஆவது டோஸ் தடுப்பூசி போடணுமா?
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அரசாங்கங்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசியை தங்களது நாட்டு மக்களுக்கு வழங்கின. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 220.08 கோடி தடுப்பூசி டோஸ்கள் … Read more