9 மாதங்களில் ரூ.20,000 கோடி மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி: ஐபோன் ஏற்றுமதி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

டெல்லி: நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ரூ.20,000 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரித்து விநியோகத்தை ஈடுகட்ட முடிவு செய்தது. இதனால், இந்தியாவில் அதன் உற்பத்தியாளர்களிடம் அதன் முதலீடுகளை அதிகரித்து ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டது. அதன்படி பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.8,000 கோடி மதிப்பிலான … Read more

நிலவெடிப்பால் பாதிக்கப்பட்ட ஜோஷிமத் நகரம்: சேதமடைந்த கட்டிடங்கள் இன்று இடிப்பு

ஜோஷிமத்: நிலவெடிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நகரத்தில் அதிகம் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், ஹோட்டல்களை இடிக்கும் பணி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஜோஷிமத் தொடர் நிலவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் நிலச்சரிவு, நிலவெடிப்பு பாதிப்புகள் காரணமாக அந்நகரம் ஆபத்தான பகுதி, ஆபத்து உருவாகும் பகுதி, முற்றிலும் பாதுகாப்பான பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் … Read more

உத்தராகண்டில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரம்: ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணியை சமோலி மாவட்ட நிர்வாகம் இன்று தொடங்குகிறது. மலையூர் நகரமான ஜோஷிமத் நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் அதிகமாக ஏற்படும் பகுதியாகும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஜோஷிமத் நகரத்தின் ஒரு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதையுண்டு வருகிறது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களில் இருந்து சுமார் 4000 பேர் பாதுகாப்பான … Read more

ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு நாள் அன்னபிரசாத நன்கொடை ரூ.33 லட்சம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பின்னர், 1983-ல் முதல்வர் என்.டி. ராமா ராவ் ஆட்சி காலத்தில்தான் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது. இலவச அன்னதானம் ஸ்ரீவெங்\கடேஸ்வரா அன்னதான திட்டமாக செயல்பட தொடங்கியது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டி பணத்தில் அன்னபிரசாத திட்டம் செயல்பட வேண்டுமென திட்டம் வகுக்கப்பட்டது. திருமலையில் உள்ள தரி தண்டி வெங்கமாம்பா உணவு பரிமாறும் மையத்தில் … Read more

தெற்கு காஷ்மீரில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக மின்சார வசதி பெற்ற மக்கள்..!

ஜம்மு காஷ்மீரில் ஹர் கர் பிஜிலி யோஜனா திட்டத்தின் மூலம் குக்கிராமம் ஒன்றிற்கு முதல் முறையாக மின்சாரம் கிடைத்ததையடுத்து அப்பகுதி மக்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் தொலை தூரத்தில் உள்ள பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தெற்கு காஷ்மீரில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக மின்சாரம் கிடைத்துள்ளது. மின்சாரம் கிடைத்ததையடுத்து பொதுமக்கள் வீடுகளில் மின்விளக்குகளை ஒளிரச் செய்தும், மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் முன் … Read more

கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை

பெங்களூரு: கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் காந்தாரா படம் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் இடம்பெற தகுதி பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 301 திரைப்படங்களில் ‘காந்தாரா’ திரைப்படமும் இணைந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் … Read more

பரபரப்பு! நடுவானில் பறந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி ரஷ்யாவின் அசுர் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கோவாவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, அந்த விமானம், குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து 236 பயணிகளும், 8 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, சோதனை நடைபெற்றது. விமானப்படை தளம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே, டெல்லியிலிருந்து புவனேஷ்வரத்தை … Read more

ஏப்ரல் முதல் உயரும் மின் கட்டணம்… மக்கள் அதிர்ச்சி!!

புதுச்சேரியில் தற்போது முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.2.30 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5க்கு பதிலாக ரூ.5.45 பைசா வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் முதல் 100 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.5.70க்கு பதிலாக 6 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.6.75க்கு பதிலாக ரூ.6.85 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. … Read more

பஞ்சாபில் 10, பிளஸ் 2 தேர்வில் சாதனை – மாணவிகளை விமானத்தில் சுற்றுலா அனுப்பிய பள்ளி முதல்வர்

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தின் ஜிரா பகுதியில் உள்ளது சாகித் குருதாஸ் ராம் நினைவு அரசு பள்ளி. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு ஷர்மா என்பவர் முதல்வராக வந்தார். அப்போது அந்த பள்ளி மாவட்ட அளவில் உள்ள 56 பள்ளிகளில் 48-வது இடத்தில் இருந்தது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் யாரும் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. மாணவிகளை ஊக்குவிக்க, பொது தேர்வு எழுதும் … Read more

Budget 2023: நிர்மலா சீதாராமன் அளிக்கவுள்ள மிகப்பெரிய நிவாரணம், இந்த விலக்கு வரம்பில் மாற்றம்

ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷண் நிவாரணம்: கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2022-23 பொது பட்ஜெட்டில் சம்பளம் பெறும் வகுப்பினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த முறை, 2023-24 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து சம்பள வர்க்கத்தினருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்த பட்ஜெட் வரவிருக்கும் மக்களைவைத் தேர்தலுக்கு முன்னர் அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட் என்பதும் இதற்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் மாத … Read more