தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் 12 கடல் மைல் தாண்டி சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
புதுடெல்லி: ‘சுருக்கு மடி வலையை 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீனவர்கள் பயன்படுத்தலாம்’ என்று இடைக்கால அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என உத்தரவிட்டுள்ளது. கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை … Read more