திருவனந்தபுரத்தில் பறவைக் காய்ச்சல் 3 ஆயிரம் கோழி, வாத்துகளை கொல்லும் பணி துவக்கம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துக்கள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து 3,000 பறவைகளை கொல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் ஆழூர் அருகே உள்ள பெருங்குழி பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி மற்றும் வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சாகத் தொடங்கின. இவற்றின் ரத்த மாதிரி … Read more