வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலர் சஸ்பெண்ட்: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதிய நிலையில்,  கூட்டமைப்பின் துணை செயலாளரை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கூட்டமைப்பினர் சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாகவும், நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை … Read more

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்

மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நாசி வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் வழங்கியது. இந்த நாசி வழி கொரோனா … Read more

பொருளை விளம்பரப்படுத்தினால் காரணம் சொல்ல வேண்டும் – சமூக ஊடக பிரபலங்களுக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: சமூக ஊடகங்கள் வழியாக பொருட்களை புரமோட் செய்வது அதிகரித்து வரும் நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, பிரபலங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்குடன் இருப்பவர்கள் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை புரமோட் செய்தால், அதற்கு கைமாறாக, பரிசு பொருட்கள், நிறுவனத்தில் பங்கு, இலவச பயணங்கள் என தாங்கள் பெறும் சலுகைகளை விளம்பர வீடியோவில் குறிப்பிட வேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று … Read more

Dhirendra Shastri: சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாகேஷ்வர் தாமின் திரேந்திர சாஸ்திரி யார்?

சமீபத்தில், ஹிந்து மதக் கதைகளின் வசனகர்த்தாவான ஆச்சார்யா திரேந்திர சாஸ்திரி வைரலாகி வருகிறார். இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக சமூக ஊடகங்கத்தில் நாக்பூரில் சாஸ்திரி சம்பந்தப்பட்ட செய்திகள் பரபரப்பாக பகரப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் உள்ள பாகேஷ்வர் தாமின் தலைமைப் பூசாரி சாஸ்திரி, ஜனவரி 5 முதல் ஜனவரி 13 வரை பகவத் கதை கூற நாக்பூரில் இருந்து வந்தார், ஆனால் இரண்டு … Read more

சமூக வலைத்தளங்களில் வைரல் திருப்பதி கோயிலை டிரோனில் படம் பிடித்தவர்கள் மீது வழக்கு

திருமலை: திருப்பதி கோயிலை டிரோன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. கோயில் மீது விமானங்கள் கூட பறக்க தடை உள்ளது. இந்த நிலையில் ஏழுமலையான் கோயில் டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐகான் என்ற பெயரில்  … Read more

புதுச்சேரி: என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை கூறுகிறார்கள் – ஆளுநர் தமிழிசை

என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள், சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை மக்கள் நலனுக்காகதான் நான் செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரியில் பட்டயக் கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்… பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில் இந்த … Read more

மஜத கட்சி வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலைில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மஜத கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பீஜாப்பூர் மாவட்டம் சிந்தகி தொகுதி வேட்பாளர் முன்னாள் ராணுவ வீரரான சிவானந்த பாட்டீல் (55) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிவானந்த … Read more

அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், லைவ் ஸ்ட்ரீமிங்கின் நன்மையை சுட்டிக் காட்டினார். மொழிரீதியான தகவல் தடையை அகற்றுவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.சந்திரசூட் தலைமை நீதிபதியான பின், உச்சநீதிமன்ற விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Source link

மகளிர் ஐபிஎல் அணிகள் ஏலம் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

மும்பை: மகளிர் ஐபிஎல் டி20 போட்டியில் களமிறங்க உள்ள அணிகளின் உரிமத்தை ஏலம் எடுக்க 5 ஐபிஎல் அணிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பிரபல தொழில் நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. உலக அளவில் ஐபிஎல் டி20 தொடர் பிரபலமாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் டி20 போட்டிகளை(டபுள்யூ.ஐபிஎல்)  நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மார்ச் 3-26 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.  இந்த அணிகளை வாங்க … Read more

நூதன சைபர் க்ரைம்: 'நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்' – பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகக்கூறி பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் வரை பணம் பறித்துள்ளது ஒரு மோசடி கும்பல். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த  பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாகக் கூறி ஒருவர் போன் செய்துள்ளார். அந்நபர் அந்த பெண்ணிடம், நீங்கள் வெளிநாட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பி உள்ளீர்கள். அந்த பார்சலில் 2 பாஸ்போர்ட்கள், 5 ஏடிஎம் கார்டுகள், 300 கிராம் … Read more