14ம் தேதி மகரவிளக்கு சபரிமலையில் 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது. மண்டல காலத்தைவிட தற்போது சபரிமலையில் பக்தர்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு … Read more