''ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்தது'' – தாயாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கம்

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: அகமதாபாத் விரைந்த மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி குஜராத், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். பிரதமர் மோடி குஜராத் செல்லும் போதெல்லாம் தனது தாயாரை சென்று சந்தித்து வருவார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகும். இந்நிலையில் ஹீரா … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார்; ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என பிரதமர் மோடி உருக்கம்

டெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார். ஆமதாபாத், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்  மோடி நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக … Read more

உத்தரபிரதேத்தில் வினோத உடலுடன் பிறந்த குழந்தை..!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த குழந்தையின் தலை முதல் இடுப்பு வரை, பின்புறம் கருப்பு முடி வளர்ந்துள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைக்கு ஜெயண்ட் கான்ஜெனிட்டல் மெலனோசைடிக் நெவஸ் என்ற நோய் உள்ளது. இந்த நோயால், அவரது தலையில் இருந்து இடுப்பு வரை முடி வளர்ந்துள்ளது. வித்தியாசமான குழந்தை பிறந்தது குறித்த … Read more

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் கொரோனா கண்டறியபட்டபோதும் தொடக்கத்தில் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது. மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத … Read more

சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் உயிரிழந்த தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

நெல்லூர்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், கந்துகூரு என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்க தொண்டர்கள் ஏராளமானோர் … Read more

Breaking: பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: ட்விட்டரில் பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரோபென் (100) கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அகமதாபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை யு.என்.மேத்தா மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதமரின் தாயார் ஹீரோபென் காலமானார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) காலமானார்!

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

பாரம்பரிய முறைப்படி நடந்த முகேஷ் அம்பானியின் மகன் நிச்சயதார்த்தம்..!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதியின் 3வது மகன் ஆனந்த் அம்பானி. இவர், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட் பார்ம்கள் மற்றும் ரீடெயில் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக இருந்தவர், தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். அதேபோல், தொழிலதிபர் வீரேன் … Read more