அமெரிக்காவை மிரட்டும் புதிய வகை கொரோனா தொற்று… இப்போது இந்தியாவில்!

Omicron XXB.1.5 Variant : நியூயார்க்கில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று வகை தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, குஜராத்தில் மாநிலத்தில் தற்போது முதல் முறையாக தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41% புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக , கடந்த வாரத்தில் பாதிப்பு இருமடங்காக … Read more

28 ஆண்டுகளுக்கு முன், 5 கொலைகள் செய்துவிட்டு தப்பிய நபரை கைது செய்த மும்பை போலீசார்!

5 கொலைகள் செய்துவிட்டு தப்பிய நபரை, 28 ஆண்டுகளுக்குப்பின், மும்பையில் போலீசார் கைது செய்தனர். 1994ம் ஆண்டில் நவம்பர் மாதம் 17ம் தேதியில் 27 வயது பெண் சக்ராம்தேவி பிரஜாபதி மற்றும் அவருடைய 4 சிறுகுழந்தைகள் மூன்று நபர்களால் தாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் சிக்காத நிலையில், தேடி வந்த போலீசார், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சவுகான் என்ற ஒரு கொலையாளியை கைது செய்துள்ளனர். சவுகானின் குடும்பம் இந்தியாவில் இருப்பதாகவும், அவர்களை காண சவுகான் ஆண்டுக்கு … Read more

இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்திய ஒற்றுமை நடைபயணம் பற்றி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை சாதாரணமாகத்தான் தொடங்கினேன். மேலும், ஒற்றுமை பயணம் பல்வேறு மக்கள் உணர்வுகளை, குரல்களை பிரதிபலிக்கிறது என மெதுவாக புரிந்து கொண்டேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ். எங்களை விமர்சித்தது ஒற்றுமை பயணம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என கூறினார். 2024 நாடாளுமன்ற … Read more

“எங்களுக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமானது” – காரணங்களை அடுக்கிய ராகுல் காந்தி

புதுடெல்லி: “இந்திய ஒற்றுமை யாத்திரை எங்களுக்கு வெற்றிகரமான ஒன்று. இந்த யாத்திரை பல முடிவுகளை எட்டியுள்ளது. இதன்மூலம புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்” என்று தனது ஒற்றுமை யாத்திரை குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, பாதுகாப்பு விதிகளை மீறியது என ராகுல் காந்தியின் மீதான அரசு தரப்பு குற்றச்சாட்டு, டெல்லியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு … Read more

6 மாதம் திருப்பதி கோயில் மூடல்?; தேவஸ்தானம் பரபரப்பு விளக்கம்!

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வரும் ஜனவரி 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதில் இருந்து ஜனவரி 11ம் தேதி இரவு 11.59 மணி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வைகுண்ட ஏகாதசி நாளில், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஏழுமலையானின் புகழ் பாடி அதிகாலையில், சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்தால் … Read more

ஜன. 2 முதல் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும்

ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களை திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது என்று ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதையடுத்து தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும். Source link

பெங்களூரு விமான நிலையத்தில் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான RT-PCR சோதனையை ஆய்வு செய்தார் சுகாதாரத்துறை இணை அமைச்சர்

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆபத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான RT-PCR சோதனை வசதிகளை சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆய்வு செய்தார். தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் சோதனை நடைமுறையின் நேரடி விளக்கமும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக MoS தெரிவித்தார்.

"உங்கள் அப்பாவிடமும் எனக்கு பயம் கிடையாது…" – ஆதித்ய தாக்கரேவிற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்னாவிஸ் பதிலடி

நாக்பூர்: “ஆதித்ய தாக்ரே மீது மட்டும் இல்லை, முன்னாள் முதல்வரான அவரது அப்பா உத்தவ் தாக்ரே மீது கூட பயம் கிடையாது” என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 32 வயது இளைஞனுக்கு மகாராஷ்டிரா அரசு பயப்படுவதாக ஆதித்ய தாக்கரே கூறியதற்கு பதிலடியாக அம்மாநில துணை முதல்வர் வெள்ளிக்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ்,” எங்களுக்கு அவருடைய … Read more

போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல – ஆந்திர முதல்வர் அனல் பேச்சு

ஆந்திர மாநிலம் ஜோகினத்துணிபாலம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு உரையாற்றியது பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது அனல் பறக்க குற்றசாட்டுகளை அவர் வைத்தார். சந்திரபாபு நாயுடுவின் விளம்பர வெறிக்கு மனித உயிர்களை அவர் பலி கொடுத்து விட்டதாக ஜெகன் மோகன் கூறினார். தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறியது; ஒரு நல்ல அரசியல் என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே … Read more

பீகாரில் சமீபத்தில் விஷ சாராய பலிக்கு தொடர்புடைய முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது

டெல்லி: பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பார்வையும் பறிபோயுள்ளது. பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை … Read more