“இந்திய – சீன எல்லை குறித்த கவலை எனக்கு இல்லை; ஏனெனில்…” – அமித் ஷா
பெங்களூரு: இந்திய – சீன எல்லை குறித்த கவலை தனக்கு இல்லை என்றும், ஏனெனில் நமது எல்லையை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள் இந்தோ-திபெத் எல்லை படை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு அருகே உள்ள தேவனஹல்லி நகரில் இந்தோ – திபெத் எல்லை படைக்கான நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு … Read more