டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி..!

டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது. எஞ்சிய 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் தன்மையைப் பொறுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தையொட்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.  Source link

கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீரானது..!!

உத்தராகண்ட்: கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளது, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பியபோது சென்டர் மீடியனில் கார் மோதி ரிசப் பண்ட் காயமடைந்தார்.

மகர விளக்கு பூஜைக்காக இன்று சபரிமலை நடை மீண்டும் திறப்பு

இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றுகிறார்கள். நாளை (31.12.22) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்ககப்பட்டது முதல் மண்டல பூஜை காலமான 41 நாட்களில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு டிசம்பர் … Read more

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!!

உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை … Read more

சோகத்துடன் தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். பிரதமர் மோடி சோகத்துடன் தாயாரின் உடலைச் சுமந்து சென்றார். பின்னர், அவரது தயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் … Read more

Income Tax Slab: இந்த வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும், உங்கள் வருமாத்திற்கு வரி எவ்வளவு?

வருமான வரி: நாட்டு மக்கள், தாங்கள் பெறும் வருமானம், வருமான வரி வரம்பை மீறிப்போனால், அதற்கான வருமான வரியை செலுத்துகிறார்கள். மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, சிலருக்கு வரி செலுத்தும் செயல்முறையும், சிலருக்கு வரித் தொகையை அதிகரிக்கும் செயல்முறையும் தொடங்குகிறது.  வருமான வரிக்கு உட்பட்ட வருவாய் பெறும் அனைவரும் இந்த வரியை பெற வேண்டும். இந்தியாவில், வருமானத்தின் மீது வரி வசூலிக்க பல்வேறு வரி அடுக்குகள் (ஸ்லேப்) உள்ளன. இந்த வரி அடுக்குகளின்படி, மக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ற … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

குஜராத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா நெஞ்சக மருத்துவமனை … Read more

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் : அவரவர் பணியை செய்ய குடும்பத்தினர் வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) இன்று காலை உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவர் உடல் தகணம் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்  மோடி நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார். அப்போது ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் … Read more

தாயின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 100. அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீரா பென் மோடி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது, என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட … Read more

பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்!!

குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீரா பென் மோடி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த தகவலை நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டு சென்றார். தனது தயார் உடலுக்கு … Read more