அடுத்த 40 நாட்கள் முக்கியமானது ஜனவரியில் தொற்று அதிகரிக்கும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
புதுடெல்லி, : இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவல் காணப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் பிஎப்7 கொரோனா தொற்று இந்தியாவிலும் புகுந்ததையடுத்து, ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ஒன்றிய, … Read more