மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை: மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார். பதினெட்டாம் படி இறங்கிச் சென்று கோயில் முன் உள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும்.

தென்பெண்ணை நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தென்பெண்ணை நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே “யர்கோல்” என்னுமிடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த 2019-ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் மத்திய அரசை அணுக உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து … Read more

ஆம் ஆத்மி வேட்பாளரை 'அபேஸ்' செய்த பாஜக? – துப்பாக்கி முனையில் வேட்புமனு வாபஸ்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி முனையில் வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சி அதிகாரத்தில் … Read more

ஜி20 தலைமை பொறுப்பு… இந்தியா வசம் ஒப்படைப்பு..!

இந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் குறித்து, ஜி20 நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். உச்சி மாநாட்டின் நிறைவு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜி20 … Read more

டெல்லி காதல் கொலை சம்பவம்; ‘அந்த அரக்கனை கடுமையாக தண்டிக்கணும்’: நடிகை ஸ்வரா பாஸ்கர் கோபம்

மும்பை: டெல்லி காதல் கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான அந்த அரக்கனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் (26) என்பவர் தனது காதலன் அப்தாப் பூனாவாலா (26) என்பவரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் வெளியிட்ட பதிவில், ‘டெல்லியில் தனது காதலியை கொடூரமாக கொன்ற வழக்கில் … Read more

ஷிரத்தா கொலை வழக்கு: அஃப்தாபை சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனைக்கு உட்படுத்த போலீஸ் முடிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷிரத்தாவை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசியதாகக் கூறிய அஃப்தாபுக்கு சைக்கோ அனாலிசிஸ் பரிசோதனை செய்ய டெல்லி காவல் துறை முடிவு செய்துள்ளது. டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் பொன்னவாலா கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாபிடம் தீவிர … Read more

Delhi Murder Case: கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்தாப் போடும் மெகா பிளான்

ஷ்ரத்தா வாக்கர் கொலை: பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன் காதலுடன் வந்த ஷ்ரத்தாவுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து நாடே அதிர்ச்சியில் இருக்கிறது. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு விசுவாசமாக இல்லாமல், வேறு பெண்களுடன் பழகி வந்த அப்தாப் அமீன் பூனாவாலாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப், ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாக கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்து இருந்தாலும், அதன் பிறகு அவர் அடுத்தடுத்த நாட்களில் மிகவும் சிந்தனையுடன் … Read more

இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் விரைவில் துவக்கப்படும் – இலங்கை அமைச்சர் பிரேமலால் ஜயசேகர

இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் விரைவில் துவக்கப்படும் என்று இலங்கை அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை- இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றார். அந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் விரைவில் கப்பல் சேவையினை ஆரம்பிக்கக் கூடிய சாத்தியகூறுகள் காணப்படுகின்றன  என்றும் அவர் கூறினார். Source link

ஆந்திர மாநிலம் சித்தூரில் 15 நிமிட இடைவெளியில் 3 முறை நிலநடுக்கம்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் 15 நிமிட இடைவெளியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், வீடுகளை இட்டு வெளியே ஓடிவந்தனர். பலமனேர், கந்தூர், கங்கவரம், கீழபட்லா, பந்தமிட ஜரவரப்பள்ளி, நல்லசானிப்பள்ளியில், நிலநடுக்கம் ஏற்பட்டது.

‘கேரள அரசு ஒத்துழைக்கவில்லை’ – முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் புதிய மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை மாற்றியமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அணை தொடர்பான விவகாரங்களை இக்குழு முன்பு முறையிடவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழக … Read more