இந்தியாவுக்கு தீங்கு இழைத்தோருக்கு தகுந்த பதிலடி கொடுத்தது ராணுவம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் நகரில் நிறுவப்பட்டுள்ள, மன்னர் பிரித்விராஜ் சவுகான் சிலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 1,500 சட்டங்கள் ரத்து உதாரணமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் இல்லாத சுமார் 1,500 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் உள்ள ராஜ பாதையின் பெயர் … Read more

68வது நாளில் மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம்: வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு..!!

ஹிங்கோலி: மஹாராஷ்டிராவில் மீண்டும் ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் யாத்திரையை தொடங்கிய ராகுல், இதுவரை 6 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஓய்வெடுத்த அவர், இன்று மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார். 68வது நாளான இன்று ஹிங்கோலி மாவட்டம் கலம்லூரியில் இருந்து நடைபயணமாக … Read more

6 பேருடன் சேர்ந்து பெண் பலாத்காரம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது..!

வழக்கில் இருந்து கணவரை விடுவிக்க வேண்டி காவல் நிலையம் சென்ற பெண்ணை 6 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கடலோர காவல்படை இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சிமரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. கோழிக்கோடு கடலோர காவல்படை இன்ஸ்பெக்டராக உள்ள இவர் மீது கொச்சி திருகாக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகாரில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது; ‘எனது கணவர் மோசடி வழக்கில் கைது … Read more

அயோத்தி மசூதி கட்டுமான பணி அடுத்த ஆண்டு முடியும்: இந்திய இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அயோத்தியில் புதிதாக மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் இடம் வழங்க உத்தரவிட்டது. இதன்படி அயோத்தியின் தன்னிப்பூரில் 5 ஏக்கர் நிலத்தைமாநில அரசு ஒதுக்கி உள்ளது.அங்கு மசூதி கட்ட உ.பி. சன்னிவக்பு வாரியம் சார்பில் இந்தியஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளை நிர்வாகி கள் மசூதி கட்டுவதற்காக பொது மக்களிடம் … Read more

80களின் புகழ் பெற்ற திரையுலகின் நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் சந்திப்பு

1980ம் ஆண்டுகளில் திரையுலகின் உச்ச நிலையில் இருந்த நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்தனர்.  ஜாக்கி ஷெராஃப் பூனம் டில்லான் ஆகியோர் மும்பையில் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பில் பாக்யராஜ், சிரஞ்சீவி,அனில் கபூர், சரத்குமார், வெங்கடேஷ், அனுபம் கெர், ராஜ் பாபர் உள்ளிட்டோரும், நடிகைகள் குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், சுகாசினி , டினா அம்பானி ஆகியோரும் கலந்துக் கொண்டனர். அமெரிக்காவில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை திரும்பிய நடிகை மீனாட்சி சேஷாத்திரியும் இந்த சந்திப்பில் பங்கேற்றார். தாங்கள் … Read more

புதுச்சேரியில் பிரெஞ்சு காலப் படுகை அணை உடைந்ததால் நீரை சேமிக்க முடியாத நிலை: அணையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி அருகே ஓராண்டுக்கு முன் உடைந்த பிரெஞ்சு காலப் படுகை அணையை சரி செய்யாததால் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். செல்லிப்பட்டு பிள்ளையார் குப்பம் இடையே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அந்த அணை போதிய பராமரிப்பு இல்லாததால் 2016-ம் ஆண்டு சேதமடைந்தது. தற்காலிகமாக படுகை அணை சீரசெய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சங்கரா பரணி ஆற்று வெள்ளப்பெருக்கில் அதன் பெரும்பாலான பகுதிகள் உடைந்தன. அணையை சீரமைக்க பலமுறை … Read more

`என் தந்தைக்காக, 2 மாத குழந்தையை நரபலி கொடுக்க போகிறேன்’- தலைநகரை கதிகலங்கவைத்த பெண்

டெல்லியை சேர்ந்த பெண்ணொருவர், இறந்து போன தனது தந்தையை மீண்டும் உயிரோடு கொண்டு வருவதாக கூறி பச்சிளம் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, இரண்டு மாத குழந்தையொன்று டெல்லியின் கார்கி பகுதியில் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அளித்த தகவலின்படி, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். குழந்தையின் தாய் அளித்த தகவலின்படி, குழந்தையை கடத்திச்சென்ற ஸ்வேதா (25) என்ற பெண், தன்னை ஒரு தன்னார்வலராக அறிமுகப்படுத்திக்கொண்டதாக தெரிகிறது. ஸ்வேதா, தன்னுடைய குழந்தைக்கு … Read more

கலைத் துறையில் சாதனை: 30 மாணவிகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை

Zee என்டர்டெயின்மென்ட் மற்றும் கிவ் இந்தியா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தங்களது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் (CSR) சிறப்பு முயற்சியான பார்ன் டு ஷைனின் 30 வெற்றியாளர்களை கவுரவித்தது. நாட்டின் 8 நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளுக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை மற்றும் முப்பது மாதங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டில், நாடு முழுவதும் கலைத்துறையில் தொடர்புடைய 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். 5 வீரர்களைக் கொண்ட சிறப்பு … Read more

சர்வதேச விவகாரங்கள் பற்றி ஜி-20 தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும்: இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகளாவிய வளர்ச்சி, உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்பட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி ஜி-20 தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு பாலி நகருக்கு செல்கிறார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் … Read more

சீன எல்லையில் கணிக்க முடியாத சூழல்: இந்திய ராணுவ தளபதி கருத்து

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேசியதாவது. லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அதோடு அந்த நாடு எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது. எனவே எல்லையில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. கிழக்கு லடாக் எல்லையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அரசியல், ராணுவ ரீதியாக இந்தியா, சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 7 எல்லைப் பகுதிகளில் … Read more