இந்தியா, இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 4 மாதத்தில் முடிக்க இலக்கு: சுனக் அரசு முடிவு
புதுடெல்லி: இந்தியா, இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த 4 மாதத்தில் இறுதி செய்ய புதிய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை அடுத்த 2030ம் ஆண்டுக்குள் இரு மடங்குகாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ). இந்த ஒப்பந்தத்தை கடந்த அக்டோபருக்குள் இறுதி செய்ய முந்தைய இங்கிலாந்து அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக இந்திய, இங்கிலாந்து அதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. … Read more