22 துண்டுகளாக வெட்டப்பட்ட கணவன் உடல் – ஃப்ரிட்ஜில் பாதுகாத்த மனைவி, மகன் கைது!

கணவன் உடலை மகனின் உதவியுடன் 22 துண்டுகளாக மனைவி வெட்டி படுகொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள பாண்டவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூணம். இவரது கணவர், அஞ்சன் தாஸ். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். பூணம் முதல் கணவர், கடந்த 2017 ஆம் ஆண்டு புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். இதை அடுத்து, அஞ்சன் தாஸை, பூணம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். … Read more

இந்தியாவில் இஸ்லாமியனாக பிறப்பது குற்றமா?.. மாணவனின் வைரலாகும் வீடியோ.!

மதப்பிரிவினை இன்றி சகோதரத்துவத்துடன் பழகி வந்தநிலையில், 2014ஆம் ஆண்டில் இந்து தேசிய கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் தாக்குதல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் ஆழமான மதப்பிரிவினையை நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் கருத்துகள் பிரதிபலிப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்த தகவல்களின்படி, 2018ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுவரை … Read more

பெண்கள் எப்போது அழகாக இருப்பார்கள்?.. மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்.!

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனர் பாபா ராம்தேவ், துணை முதல்வெ தேவேந்திர பட்நாவிஸ் மனைவில் அம்ருதா பட்நாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ‘பெண்கள் பொதுவாக சேலை, சல்வார் கமீஸ் ஆகிய உடைகளில் அழகாக இருப்பார்கள். என்னை பொறுத்தவரை பெண்கள் எந்த உடையையும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் போதும் அழகாக இருப்பார்கள்’ என பாபா ராம்தேவ் … Read more

டிச. 1ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு; குஜராத்தில் நாளை பிரசாரம் ஓய்கிறது.! மோடி, அமித் ஷா, கார்கே பேரணியில் பங்கேற்பு

அகமதாபாத்: குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்வதால், மோடி, அமித் ஷா, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றி  பெற்று 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக … Read more

பாஸ்போர்ட் பெற இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு திட்டம்..!!

பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969-ல் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் கொண்டுவர உள்ளது.டிசம்பர் 7ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரைவு மசோதாவில் ” பிறப்புச் சான்று என்பது, ஒருவர் பிறந்த இடம் மற்றும் தேதியை நிரூபிக்க அளிக்கும் சான்று. இந்த சட்டத்தில் திருத்தம் செய்தபின், கல்விநிலையங்கள், ஓட்டுநர் உரிமம், திருமணப் பதிவு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் வேலையில் … Read more

‘சீன ராணுவம் நமக்கு செய்ய முடியாததை..?’ – ராகுல் காந்தி விளாசல்.!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ பாதயாத்திரை, பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 6வது நாளாக தொடர்கிறது. இன்று இந்தூர் நகரத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டார். பாஜகவின் செல்வாக்குள்ள நகரமாக இந்தூர் உள்ளது. இங்கு காங்கிரஸ் 1984ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்தூரில் உள்ள ராஜ்வாடா அரண்மனையில் பொதுமக்களிடம் ராகுல்காந்தி உரையாற்றும் போது, ‘‘சீன ராணுவம் இந்தியாவிற்கு செய்ய முடியாததை பணமதிப்பு இழப்பும், முறைபடுத்தப்படாத ஜிஎஸ்டியும் நம் நாட்டிற்கு … Read more

நீர் வளத்துறையில் 5 ஆண்டுகளில் ரூ.210 பில்லியன் டாலர்கள் முதலீடு: ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் தகவல்

டெல்லி: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா ‘இன்சைட்’ என்ர 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் ஜல் … Read more

கட்டாய மதமாற்றத்திற்கு தடை.? ஒன்றிய அரசு பரபரப்பு தகவல்.!

பணம், பரிசு பொருட்களை உள்ளிட்டவைகளை கொடுத்து ஆசைகாட்டி நாடுமுழுவதும் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு அதைத் தடுக்க முடியாமல் திணறிவருகிறது. இப்படியே தொடர்ந்தால் வருங்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள். இந்துக்களின் மீதுள்ள வஞ்சகத்தால் மாற்று மதத்தினர் இத்தகைய கட்டாய மதமாற்றத்தை செயல்படுத்திவருகிறார். எனவே கட்டாய மதமாற்றத்தை தடுக்க சிறப்பு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என கூறி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனூ உச்சநீதிமன்ற நீதிபதி … Read more

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலைகளாக விரிவு செய்யப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புறவழிச்சாலைகளில் விபத்துகளை தடுக்க கோரி செப்.2ல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.

கேரளாவில் அதானி துறைமுகத்திற்கு எதிர்ப்பு: பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000 பேர் மீது வழக்கு!

கேரள மாநிலத்தில், அதானி துறைமுக கட்டுமானத்திற்கு எதிராக போராடிய 3,000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத் தலைநகர் திருவனந்திபுரத்திற்கு அருகே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் விழிஞ்சம் என்ற இடத்தில், ஆசியாவின் பெரும் பணக்காரரான அதானி, துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த துறைமுக கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் … Read more