8 நானோ செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி 54 வெற்றிகரமாக பாய்ந்தது: அமெரிக்கா, பூடான் நாடுகளின் செயற்கைகோளையும் சுமந்து சென்று சாதனை..!
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 நானோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் ‘ஓசன் சாட்-3’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா விண்வெளி … Read more