சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 16-ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

நாட்டின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம் – அடிமை மனநிலையை கைவிட பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘அடிமை மனநிலையிலிருந்து வெளியேறி, நாட்டின் வளமான பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாச்சாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் சிறந்த தலைவர்கள் பலரின் பங்களிப்புகள் … Read more

வழக்கை ரத்து செய்ய முடியாது: ராஜேந்திர பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி:  தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்து, வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க உத்தரவிடும்படி ராஜேந்திர பாலாஜி … Read more

மாற்றுத் திறனாளிகளுக்காக காசி தமிழ்ச் சங்கமத்தில் 2 நாள் கிரிக்கெட் போட்டி – வெற்றி பெறும் அணிக்கு சுப்பிரமணிய பாரதி கோப்பை

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் – உத்தரபிரதேசம் இடையிலான இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுப்பிரமணிய பாரதி பெயரில் கோப்பை அளிக்கப்பட உள்ளது. உ.பி. வாரணாசியில் ஒரு மாத நிகழ்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் காசிக்கு இடையிலான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகளை வெளிப்படுத்த முயற்சிக்கப் படுகிறது. இந்த வகையில், உ.பி. மற்றும் தமிழகம் இடையே … Read more

புதுசு கண்ணா புதுசு… ரயில் என்ஜினை திருடிச்சென்ற திருடர்கள் – திடுக்கிட்ட ரயில்வே!

ரயில்களில் திருட்டு, கொள்ளை சம்பவம் நடப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால், இங்கு ரயில் இன்ஜினையே திருடர்கள் திட்டம்போட்டு திருடிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ குழந்தைகள் விளையாடும் பொம்மை ரயிலை அவர்கள் தூக்கிக்கொண்டு செல்லவில்லை. நிஜ ரயிலின் மொத்த டீசல் என்ஜினின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக பிரித்து ரயில்வே கட்டுப்பாட்டில் இருந்து திருடிச்சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தில் உள்ள கர்ஹாரா யார்டு எனும் ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில்தான் இந்த … Read more

மேகாலயாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: முதல்வர் சங்மா தகவல்

ஷில்லாங்: மேகாலயாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்று முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று மரங்களை கடத்திச் சென்ற லாரிகள் மீது எல்லையில் அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் அசாம் – மேகாலயா எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது. முக்ரோவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மேகாலயாவை சேர்ந்த 5 பேர், அசாம் வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தனர். இதனால், மீண்டும் பதற்றம் வெடித்தது. இதன் எதிரொலியாக மேகாலயாவிலும் அசாம் பதிவு எண் … Read more

பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ ஊடுருவல் – உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் புகார்

டேராடூன்: பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ கட்சிக்குள் ஊடுருவியுள்ளன. அவர்கள் எல்லா வகையிலும் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் குற்றம் சாட்டியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கரண் மகாரா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் பலரை பாஜக நுழைத்துள்ளது. அவர்கள் பாஜக ஆதரவாளர்கள். காங்கிரஸை வலுப்படுத்த யார் முயன்றாலும் அவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள் அல்லது வலுப்படுத்த முயற்சிப்பவர் மீது … Read more

அமெரிக்காவிடம் இந்தியா உஷாராக இருக்க வேண்டும்: முன்னாள் ராணுவ தளபதி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘அமெரிக்காவிடம் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என முன்னாள் ராணுவ தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார்.  எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், ​​முன்னாள் இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் பேசுகையில்: உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை. குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உடனான … Read more

ஒருவரை மிரட்டி பணம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத். இவரது மனைவி ரஷிதா. இந்த தம்பதியினர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால், இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும் பக்காவாக பிளான் போட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து வயதான வசதியான ஆட்களை தேட துவங்கி உள்ளனர். அந்த வகையில் மலப்புரம் கல்பாகம்சேரி பகுதியைச் சேர்ந்த 68 வயது … Read more

யாருக்கு எந்த நேரத்திலும் மரணம் வரலாம் என்பதற்கு இந்த செய்தி ஒரு சிறந்த உதாரணம்..!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ் (23). இவர், உடுப்பி மாவட்டம் பிரம்மவர் தாலுக்கா, கோலலகிரி அருகே உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக … Read more