பெட்ரோலில் இயங்கும் பி.எஸ் 3 , டீசலில் இயங்கும் பி.எஸ் 4 ரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை..!

டெல்லியில், பெட்ரோலில் இயங்கும் பி.எஸ் 3 மற்றும் டீசலில் இயங்கும் பி.எஸ் 4 ரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நவம்பர் 13ம் தேதி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  அவசர கால சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அரசு மற்றும் தேர்தல் பணிகளுக்கு செல்லும் வாகனங்கள், இந்த தடை வரம்பிற்குள் வராது எனவும் சரக்குகள் ஏற்றி வரும் கனரக லாரிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    Source link

கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி இந்திய சட்ட ஆணைய தலைவராக நியமனம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுஹான் கடந்த 2018ல் ஓய்வு பெற்றார். அப்போது இருந்தே இந்திய சட்ட ஆணையத்தின் குழு காலியாக உள்ளது. இந்நிலையில் கிட்டதட்ட 4 ஆண்டுகள் கழித்து, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை இந்திய சட்ட ஆணையத்தின் … Read more

அனுபவம் இல்லையெனில் அரசு வேலை கிடையாது: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

அனுபவம் இல்லையெனில் அரசு வேலை கிடையாது என, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக அறிவித்து உள்ளார். கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு கண்காட்சி ஒன்றில் இளைஞர்களிடம், அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேசியதாவது: இனி நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் பலர் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இனி இவ்வாறு நடக்காது. அரசு … Read more

G20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா… லோகோ, இணையதளத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பில் இருக்கும். இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பதவி ஏற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். “‘வசுதைவ … Read more

குஜராத்தில் 2017ம் ஆண்டுக்கு பின்னர் பாஜகவுக்கு தாவிய 16 காங். எம்எல்ஏக்களால் தலைவலி: சீட் கேட்டு நச்சரிப்பதால் பின்னடைவு

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர் பாஜகவுக்கு தாவிய 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மீண்டும் சீட் கேட்டு நச்சரிப்பதால் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் வரும் டிச. 1, 5ம் தேதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற  உள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை  அறிவித்து வருகின்றன. இவற்றில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய  முன்னாள் எம்பி, எம்எல்ஏ, மூத்த நிர்வாகிகள் பலர் பாஜகவில் சீட் கேட்டு  முட்டிமோதி … Read more

டெல்லி முதல்வர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானால்… தூக்கில் தொங்குவதற்கு தயாராக இருக்கிறேன்! 2வது முறையாக டெல்லி ஆளுநருக்கு இடைத்தரகர் சுகேஷ் கடிதம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானால் நான் தூக்கில் தொங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று டெல்லி துணை நிலை ஆளுநருக்கு சிறையில் உள்ளள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறிய குற்றச்சாட்டில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்களுடன் தொடர்பு இருப்பது … Read more

"OBC பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பை ஏன் நடத்த கூடாது?" – மத்திய அரசுக்கு கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து,  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள் என நீதிபதிகள் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும்  1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவு மக்களின் நலனுக்காக கொள்கை ரீதியான முடிவை மாற்றி அமைக்க … Read more

மது அருந்துங்கள், கஞ்சா புகையுங்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!

நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை அதக்குங்கள், கஞ்சா புகையுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள்’ ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள் என்ற பாஜக எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. இவர், ரேவா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “நிலத்தில் நீர் இல்லாமல் வறண்டு வருகிறது. நீர் சேமிக்கப்படவேண்டும்… நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை … Read more

ஜி – 20 அமைப்புக்கான இந்தியச் சின்னமாக ஏழு இதழ் கொண்ட தாமரையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி..!!

டெல்லி: ஜி – 20 அமைப்புக்கான இந்தியச் சின்னமாக ஏழு இதழ் கொண்ட தாமரையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். டிசம்பர் 1 முதல் ஜி – 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதை அடுத்து புதிய சின்னத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஜி – 20 அமைப்புக்கான இந்தியச் சின்னம், நம் நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக மோடி பேசினார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்…இத தெரியாம போச்சே உங்களுக்கு .. இந்த வீடியோ பாருங்க.!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இளைஞர் தனது தோழியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் தாறுமாறாக போகவே, பின்னால் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ‘ஏன் இப்படி பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்’ எனக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தங்கள் வழியில் செல்ல, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ தங்களை பார்த்து செல்லுமாறு கூறிய இளைஞரின் பைக்கை எட்டி உதைக்க முற்பட்டார். ஆனால் … Read more