பஸ்சை தூக்கி போட்டு ‘கபாலி’ அட்டகாசம்: 50 பயணிகள் அலறல்
திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே ‘கபாலி’ யானை 50 பயணிகளுடன் சென்ற கேரள அரசு பஸ்சை தந்தத்தால் தூக்கிப் போட்டு பயணிகளை கதிகலங்க வைத்து உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியில் கபாலி என்ற காட்டு யானை, கடந்த சில தினங்களுக்கு முன் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சென்ற தனியார் பஸ்சை தாக்க முயன்றது. அந்த யானையிடமிருந்து தப்பிப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைவான அந்த மலைப்பாதையில் மிகவும் சாகசமாக 8 கிமீ … Read more