இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டமன்ற தேர்தல் டிச. 1, 5ம் தேதி நடக்கிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மிகுந்த பரபரப்பு இடையே இரு கட்டங்களாக குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக அம்மாநில தேர்தலை நடத்துவது அவசியம். குஜராத்தில் கிட்டதட்ட கால் நூற்றாண்டாக பாஜ ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலின்போது மொத்தமுள்ள 182 … Read more

’நீயே காரை ஓட்டு’.. ஜகா வாங்கிய மணமகன்.. மணப்பெண்ணின் டிரைவிங்கால் பறிபோன உயிர்!

வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என தொடர்ந்து எடுத்துரைத்து வந்தாலும் இந்த வழக்கம் இதுகாறும் பழக்கத்தில் இருந்துதான் வருகிறது. இப்படி இருக்கையில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் மணப்பெண்ணின் உறவினர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. கான்பூரை அடுத்த எடாவாஹ் மாவட்டத்தில் உள்ள அக்பர்புர் கிராமத்தில் 24 வயதான அருண் குமார் என்பவருக்கும், அவுரையா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்திருக்கிறது. அப்போது மணப்பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு காரை வரதட்சணையாக திருமணத்திற்கு முன்பு … Read more

“நான் பதவி விலகத் தயார். ஆனால்…” – பினராய் விஜயனுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் சவால்

புதுடெல்லி: “துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் குறுக்கிடுவதாகக் குற்றம்சாட்டும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஏதேனும் ஓர் உதாரணத்தைக் காட்டட்டும், நான் பதவி விலகுகிறேன்” என அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் சவால் விடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் கடந்த புதன்கிழமை (நவ.2) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவார் அமைப்புகளின் மையங்களாக மாற்ற ஆளுநர் முயல்வதாகக் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், இந்தக் … Read more

ஆட்டம் காணும் குஜராத் வாக்கு வங்கி… ஒரே அடியில் கையை இறக்கப் போகும் தாமரை!

குஜராத் என்றாலே பாஜகவின் கோட்டை என்று தான் பலருக்கும் நினைவில் தோன்றும். இம்மாநிலத்தில் கூட காங்கிரஸ் பலம் வாய்ந்து விளங்கும் விஷயம் ஒன்று இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலை பொறுத்தவரை சாதி வாரியாக, சமூக வாரியாக பிளவுபடுத்தி பார்ப்பதை தவிர்க்க இயலாது. அந்த வகையில் ST எனப்படும் பழங்குடியின மக்களின் வாக்குகள் குஜராத் மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அம்மாநில மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு பழங்குடியின மக்கள் ஆவர். அதில் பில் … Read more

குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

குஜராத் சட்டப்பேரவைக்கு  டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்  நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நவம்பர் 10ம் தேதியும் தொடங்குமென்றும்,  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 15, 18ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம்,  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிச.8ம் தேதி எண்ணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. … Read more

நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 18ம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு நவ.11ம் … Read more

#BREAKING:- குஜராத்தில் டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1,5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்ல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் … Read more

சாகித்ய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!

கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான டி.பி.ராஜீவன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 63. கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி (யுடிஎஃப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன், திரைக்கதை எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய ‘பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை’ என்ற நாவல் … Read more

குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல்; டிச.8.ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் குஜராத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று … Read more

டெல்லி செங்கோட்டை தாக்குதல்: முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனை உறுதி!

டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது ஆரிஃப் என்ற அஷாஃபாக் உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், முகமது ஆரிஃபுக்கு 2007ஆம் ஆண்டு … Read more