சாகித்ய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..!
கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான டி.பி.ராஜீவன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 63. கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி (யுடிஎஃப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன், திரைக்கதை எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய ‘பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை’ என்ற நாவல் … Read more