குஜராத் யாருக்கு?- சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று நண்பகல் வெளியாகிறது

புதுடெல்லி: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (நவ 3) நண்பகல் 12 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வெளியாகும் என்று தலைமைத் தேர்தல் ஆணைய … Read more

6 மாநிலங்கள், 7 தொகுதிகள்… கொடி நாட்டுமா பாஜக? காங்கிரஸ் என்னவாகும்?- பரபரக்கும் இடைத்தேர்தல்!

பிகார் (மொகாமா, கோபால் கஞ்ச்), மகாராஷ்டிரா (அந்தேரி கிழக்கு), ஹரியானா (ஆதம்பூர்), தெலங்கானா (முனுகோட்), உத்தரப் பிரதேசம் (கோலா கோக்ரானத்), ஒடிசா (தம்நகர்- SC) ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 3) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆளுங்கட்சியாக இருக்கிறது. விரைவில் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. இவற்றில் பாஜக, காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் இடையே பலத்த … Read more

தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரும் முடிவும் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணமும்….

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து, ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திர்நுதது. இந்த நிலையில், ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவெடுத்திருக்கும் நிலையில் அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி … Read more

தெலங்கானாவில் இன்று இடைத்தேர்தல் ₹4 ஆயிரம் பணம் பத்தாது 10 கிராம் தங்கமும் வேணும்

* பாஜவுக்கு ஓட்டு போட கிராம மக்கள் கறார் திருமலை : தெலங்கானாவில் இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் 10 கிராம் தங்கம் கொடுத்தால் மட்டுமே பாஜவுக்கு ஓட்டு என்று வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவைக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு 10 கிராம்  தங்கம் தருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.  ஆனால், ₹4 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளார்களாம். இதனால், பாஜ தலைவர்களுக்கு வாக்காளர்கள் கண்டனம் … Read more

`பள்ளி மாணவிகளுக்கு இலவசமா நாப்கின்கள் வழங்கணும்’- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாடெங்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயா தாக்கூர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் சானிடரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற காரணங்களால் பல மாணவிகள் பள்ளி … Read more

இவர்கள் மனிதர்களா இல்லை மனித மிருகங்களா ? 56 துண்டுகளாக வெட்டப்பட்டப்பட்டு நரபலி- டிஎன்ஏ பரிசோதனையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்ட குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. இந்த உடல் பாகங்கள் அனைத்தும் பத்மா உடையது தானா என்பதை அறிய காவல் துறையினர் மருத்துவர்கள் உதவியோடு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 56 துண்டுகளில் ஒரு பாகம் பத்மாவின் உடல் என்று டிஎன்ஏ முடிவுகள் வெளியாக்கியுள்ளது. பகல்சிங் என்பவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுத்த தமிழகத்தின் தர்மபுரி பகுதியைச் … Read more

எதிரி நாட்டு போர் விமானங்களை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி – அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

புதுடெல்லி: எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தகர்க்கும் ஏடி-1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டிஆர்டிஓ) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தகர்ப்பதற்காக ஏடி-1ரக ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்தது. இதில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன கட்டுப்பாட்டு கருவிகள், நேவிகேஷன் கருவிகள் உள்ளன. இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி… தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கிறது!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங் பவான் ஆடிட்டோரியத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அவர்கள், குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும், வேட்புமனு தாக்கல், வாக்கு … Read more

Bad Debts: வங்கிகளின் வாராக்கடன் 60000 கோடி ரூபாயா? செபியின் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: இந்திய மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. செபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய், வாராக்கடன் தொகை அதிகபட்ச அளவு அதிகரித்துள்ளது. இந்திய மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளர் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மார்ச் 2022 இறுதியில் ‘திரும்ப வசூலிக்க முடியாத கடன்’ பிரிவில் ரூ.67,228 கோடி நிலுவைத் தொகை இருப்பு இருக்கிறது.  பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 96,609 கோடி ரூபாய் கடன் தொகை … Read more

சிஆர்பிஎப் ஐஜி.யாக 2 பெண்கள் நியமனம்

புதுடெல்லி : ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகள், பைலட்டுகள் உள்பட பல பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், சிஆர்பிஎப்.பில் ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா என்ற 2 பெண் அதிகாரிகள் ஐஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப்.பில் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 3 பேர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் முதல்முறையாக  ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா ஆகியோர்  ஐஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கலவர தடுப்பு படைக்கு (ஆர்ஏஎப்) ஆனியும், பீகார் பிரிவுக்கு … Read more