சரியா பாக்க முடியல..படிக்க முடியல..கண் தெரியமாட்டேங்குது..புலம்பும் சஞ்சய் ராவத்.!
மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத், மும்பையின் கோரேகானில் உள்ள பத்ரா சால் குடியிருப்பினை கடந்த 2008ம் ஆண்டு மறுவடிவமைப்பு செய்ததில் சுமார் ரூ.1,034 கோடி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அவரை கைது செய்து, ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ரூ.112 கோடி பண மோசடி செய்ததாக சஞ்சய் ராவத் உதவியாளர் பிரவீன் ராவத் … Read more