4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ட்ரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக தகவல்
புதுடெல்லி: வர்த்தக வரி தொடர்பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசியில் அழைத்தும் பிரதமர் மோடி பேச மறுத்ததாக ஜெர்மனி, ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுஉள்ளன. உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து … Read more