சுற்றுச்சூழலுடன் கூடிய வளர்ச்சியே இந்தியாவின் இலக்கு: பிரதமர் மோடி

புதுடெல்லி: சுற்றுச்சூழலுடன் கூடிய வளர்ச்சியே இந்தியாவின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கான தேசிய மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “புதிய இந்தியா புதிய சிந்தனையுடன்புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டே, நாடு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் காடு பரப்பு அதிகரித்துள்ளது. ஈர நிலங்களின் பரப்பும் அதிகரித்துள்ளது. சிங்கம், புலி, யானை, சிறுத்தை, ஒற்றைக் … Read more

ஏழுமலையானுக்கு பயன்படுத்திய மலர்களால் சுவாமி படங்கள், கீ செயின் உட்பட 850 வகையான கலை பொருட்கள் தயாரிப்பு

* உலர் பூ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அசத்தல் * பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பயன்படுத்திய டன் கணக்கான மலர்களை குப்பையில் வீசாமல் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலர் பூ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கலை படைப்புகளை உருவாக்குவதற்காக டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்ட பல்கலைக்கழகத்துடன் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு … Read more

உ.பி-யில் விவசாய நிலங்களில் முள்வேலி கம்பிக்கு தடை

லக்னோ: உத்தரபிரதேச மாநில அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில், ‘கோ சேவா ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விவசாயிகள் தங்கள் வயல்களுக்குள் விலங்குகள் நுழைவதைத் தடுக்க பிளேடு கம்பிகள் அல்லது முள்கம்பிகள் அமைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, கயிறுகள் அல்லது சாதாரண கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். கால்நடை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விவசாய நிலங்களில் பிளேடு கம்பிகள், முள்கம்பிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் … Read more

அடம்பிடிக்கும் அசோக் கெலாட்டும்.. ஒதுங்க நினைக்கும் ராகுலும்.. என்ன நடக்கிறது காங்கிரஸில்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் அக்டோபர் 17ல் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 24 முதல் 30ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம், தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், ‘’ ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும் ‘’ என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்வை மறைமுகமாகச் சாடியுள்ளார் ராகுல் காந்தி. மேலும், … Read more

பிஹாரில் லாலு – நிதிஷ் கூட்டணி 2024 தேர்தலில் துடைத்தெறியப்படும்: அமித் ஷா

பிகார்: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் – நிதிஷ் குமார் கூட்டணி துடைத்தெறியப்படும் என்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானதை அடுத்து, முதல் முறையாக அமித் ஷா பிஹாருக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பிஹார் வந்துள்ள அவர், முதல் நாளான இன்று புர்னியா நகரில் … Read more

Tirupati: திருப்பதி பிரம்மோற்சவம்: ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்!

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், திருமலைக்கு செல்ல 12 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ … Read more

வெளிநாடுவாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் தீவிரவாதிகளுக்கு ரூ.100 கோடி பணப்பரிமாற்றம்: என்ஐஏ சோதனையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.100 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அவை பாகிஸ்தான், துருக்கி உளவு அமைப்புகளின் மூலம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கிட்டதட்ட ஓராண்டாக ஆதாரங்களை சேகரித்து நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது அம்பலமாகி உள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு  செய்தல், தடை … Read more

வெறுப்புக் குற்றங்கள் அதிகரிப்பு | ‘கனடா செல்லும் மாணவர்கள் கவனமாக இருக்கவும்’ – இந்தியா எச்சரிக்கை

டொரன்டோ: கனடாவில் அண்மைக்காலமாக இனவாத வெறுப்புத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் செய்திக் குறிப்பில், “வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தூதரகம் வாயிலாக கனடா நாட்டிற்கு இந்தக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. … Read more

மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..! – மக்கள் பீதி..!

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பலரை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது . மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக … Read more

பிரதமர் பதவிக்கு பேராசை கொண்டவர் நிதிஷ் பாபு -அமித் ஷா ஆவேசம்

Bihar News: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் மாநிலம் பூர்னியாவில் உள்ள ரங்கபூமி மைதானத்தில் நடைபெற்ற “ஜன் பவ்னா பேரணி”யில் உரையாற்றிய போது, ​​முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருவரையும் கடுமையாக சாடினார். தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் முதுகில் குத்திய நிதிஷ் பாபு, இன்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இரண்டு நாள் பயணமாக பீகார் மாநிலம் சென்றுள்ள … Read more