காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு: நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

புதுடெல்லி: அடுத்தமாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு வியாழக்கிழமை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதையும், மூத்த தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அமைக்கப்பட்டது. இந்தகுழு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த … Read more

NIA ரெய்டு, அடுத்தடுத்து கைது… சீரியசாகும் விவகாரம்- அமித் ஷா அவசர ஆலோசனை!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீதான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றன. இதனால் அந்த அமைப்பினரை கண்காணித்தல், சோதனையிடுதல், கைது செய்தல் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் உளவுத்துறை அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் 13 மாநிலங்களில் என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, மாநில போலீசார் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர். இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் … Read more

பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் உள்ள பிஎப்ஐ அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. சீல்

பெங்களூரு : பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. சீல் வைத்தது. பிஎப்ஐ அலுவலகத்தில் பணியாற்றும் 10 பேரிடம் இருந்து செல்போன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுற்றுலா தலங்கள், ஓட்டல்களில் தேசிய கொடி பறக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவிப்பு

தர்மசாலா: மாநில சுற்றுலாத் துறை அமைச்சர்களின் 3 நாள் தேசிய மாநாடு பங்கேற்ற மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது: நாட்டின் பெருமையை வெளி நாட்டவருக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இந்திய தேசிய கொடியை கம்பீரமாக பறக்க செய்ய வேண்டும். இதைவிட இந்திய சுற்றுலாவுக்கான சிறந்த வர்த்தக முத்திரையாக (பிராண்ட்) வேறெதுவும் இருக்க முடியாது. Source link

உத்திரபிரதேசத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலி: 2 பேர் படுகாயம்

லக்னோ: உத்திரபிரதேசத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலியாகிய நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் காரணமாக பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை … Read more

'எங்க கிட்டயே டோல் கட்டணம் கேப்பியா?' – சுங்க ஊழியர்களிடம் சண்டையிட்ட TRS கட்சியினர்!

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும் சுங்கச்சாவடி ஊழியர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சாத்நகர் சுங்கச்சாவடி வழியாக காரில் சென்ற தெலங்கனா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம், அங்கு பணியாற்றும்ஊழியர் ஒருவர் சுங்கக் கட்டணம் கேட்டதாக தெரிகிறது. இதனால், கட்சியினருக்கும், ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், சுங்கச்சாவடி அறை ஒன்றின் கண்ணாடியும்சேதமானது. இது தொடர்பாக, இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

என்ஐஏ, அமலாக்கத் துறையினர் சோதனை | தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது

புதுடெல்லி: தீவிரவாதத் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, நாடு முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட பாப்புளர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலையில் தொடங்கிய இந்தச் சோதனை தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், குழுக்கள், பிஎஃப்ஐ அலுவலகங்கள் என நாடுதழுவிய அளவில் பல … Read more

கர்நாடகாவில் பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கர்நாடகா: கர்நாடகாவில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் மேற்கொன்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, தக்ஷினா கன்னடா, கொப்பல், உத்தர கன்னடா, சிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் சோதனையில் மாநிலம் முழுவதும் எஸ்டிபிஐ  மற்றும் பிஎப்ஐ  அமைப்பை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

கேரளாவில் ஒரே நாளில் தந்தை, மகள் வழக்கறிஞராக பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், கக்காட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (61) இவரது மகள் அனன்யா. இருவரும் ஒரேநாளில் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுரேந்திரன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது: வழக்கறிஞர் ஆக வேண்டும் என்னும் என் கனவு 61 வயதில் நிறைவேறி உள்ளது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது வேதியியல் ஆசிரியர் என்னை நீ சட்டம் படி என உந்தித் தள்ளினார். என் பெரும்பாலான … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்த அங்கபிரதட்சண டிக்கெட்கள்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபருக்கான அங்க பிரதட்சண டிக்கெட்கள் 5 நிமிடங்களில் தீர்ந்து விட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சண செய்வதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்தனர். ஒரு நாளைக்கு 1,500 டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகியுள்ளன.