சிறுபான்மையினர் எந்த அபாயத்திலும் இல்லை அனைவருக்கும் சமமான மக்கள் தொகை கொள்கை: மோகன் பகவத் வலியுறுத்தல்
நாக்பூர்: அனைத்து சமுதாயத்தினருக்குமான ஒருங்கிணைந்த மக்கள் தொகைக் கொள்கை அவசியம் தேவை. சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகதவ் கூறினார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் தசரா பேரணி நடந்தது. இதில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: சிலர், நம்மால் சிறுபான்மையினருக்கு அபாயம், அச்சுறுத்தல்கள் உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது போன்று சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை. இதற்கு முன்பும் இதுபோல் நிகழ்ந்ததில்லை. எதிர்காலத்திலும் அச்சுறுத்தல் இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு … Read more