அக்னிப் பாதை திட்டம் | டிசம்பர் மாதத்துக்குள் விமானப்படையில் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு – அடுத்த ஆண்டுமுதல் பெண்கள் தேர்வு
சண்டிகர்: இந்திய விமானப்படைக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறினார். இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சண்டிகர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய விமானப்படையில், … Read more