'என் கருத்தில் ஒரு சிறு திருத்தம்' – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதில் சிறு திருத்தம் செய்வதாக இப்போது தெரிவித்து இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா … Read more

காதல் வலையில் ராணுவ வீரர் – பாக். பெண் உளவாளிக்கு தகவல்களை பகிர்ந்ததால் கைது!

இந்திய ராணுவத்தின் தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் . கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை இவர் பரிமாறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நிலையில், கடந்த சில நாட்களாக … Read more

இந்திய அரசு இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிவைப்பு

இலங்கைக்கு இந்தியா மேலும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பிவைத்தது. இந்தியா அனுப்பிவைத்த டீசல் இன்று கொழும்பு வந்தடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 9,500 டன் அரிசி, 200 டன் பால்பவுடர், 30 டன் மருந்துபொருட்கள் இன்று இலங்கை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

தேசிய அரசியலில் தீவிரம் காட்டும் சந்திரசேகர ராவ்: பஞ்சாப் விவசாயிகளுடன் இன்று சந்திப்பு

புதுடெல்லி:  தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மத்தியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க் கட்சிகளின்கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.  இதன் ஒரு பகுதியாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதயுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராவ், தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.   அங்குள்ள டெல்லி அரசு பள்ளி ஒன்றை பார்வையிட்டார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் விவசாய சட்டங்களை … Read more

டெல்லியில் நூதன முறையில் தாய்-மகள்கள் தற்கொலை- போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதம்

டெல்லியில் நூதன முறையில் தாயும், அவரது இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, வீட்டுக்குள் வரும் போலீஸாரின் உயிரை காக்க எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர். டெல்லியின் வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் அமர் குமார். தொழிலதிபரான இவர், தனது மனைவி மஞ்சு (45) மற்றும் மகள்கள் ஹன்சிகா (19) அன்க்கு (17) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமர் குமார் சிகிச்சை பலனின்றி … Read more

5 நாள் இந்த உணவை டேஸ்ட் பார்க்க 5 லட்சம் சம்பளமாம்..!!

ஆம்னி என்ற நிறுவனம் தாவர வகையிலான (சைவ) நாய் உணவை தயாரித்து வருகிறது. இந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற காய்கறிகளும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களும், பட்டாணி, பழுப்பு அரிசி, பருப்புகள் போன்றவையும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாய் உணவை தொடர்ந்து 5 நாள் சாப்பிட்டு அதன் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்சில் உணவின் இயக்கம், அவரது அனுபவம் குறித்த தகவல்களை ஆம்னி நிறுவனத்திடம் தகவலாக … Read more

சிபாரிசு செய்து மகளுக்கு ஆசிரியை பணி – மேற்குவங்க அமைச்சரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

கொல்கத்தா: மகளுக்கு சிபாரிசு செய்து, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆரம்ப கல்வி ஆசிரியர் வேலை வாங்கி கொடுத்தது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பரேஷ் அதிகாரியிடம் சிபிஐ நேற்று தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது. மேற்குவங்க மாநிலத்தில் கல்வித்துறை இணையைமைச்சராக இருப்பவர் பரேஷ் அதிகாரி. இவர் தனது மகள் அங்கிதா என்பவருக்கு, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியர் வேலையை 3 ஆண்டுகளுக்கு முன் வாங்கி … Read more

பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்கில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை

பெங்களூரில் இருந்து சண்டிகருக்கு ரயில் ரேக்குகளில் பேருந்துகளைக் கொண்டு சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது. பஞ்சாப் அரசு போக்குவரத்துக் கழகத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பேருந்துகளைப் பெங்களூரில் இருந்து ரயில்வே ரேக்குகளில் ஏற்றிச் சண்டிகருக்குக் கொண்டுசென்றனர். இரண்டாவது ரேக்கில் பேருந்துகளைக் கொண்டுசென்றதாகக் குறிப்பிட்டு அது குறித்த வீடியோவை ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்ராகிப் பாட்டீல் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பல ஆண்டுகளாக தொடரும் மத வெறுப்பூட்டும் பிரச்சாரத்தின் கொடூர முகம் வெளிப்பட்டுள்ளது. முதியவரை உன்பெயர் முகமதுவா என்று கேட்டு பாரதிய ஜனதா நிர்வாகி அடித்து கொள்ளும் வீடியோ நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உன்பெயர் முகமதுவா? ஆதார் அட்டையை காட்டு என்று கேள்வி கேட்டபடியே முதியவரை சரமாரியாக அடித்து உதைக்கும் கொடூரம் மத்தியப்பிரதேச மாநிலம் நீமச் நகரில் நடந்தேறியுள்ளது. 65 வயதான அந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் சரிவர பதில் சொல்ல முடியாமல் திணற … Read more

வெள்ளத்தில் மிதக்கிறது அசாம்; கனமழையால் 25 பேர் உயிரிழப்பு..!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2,585 கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், நகவோன் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more